Durairaj R
@durairaja
254
friends
Passion Cinema Rasigan... Poetu... Lyricist / Story and Screenplay Writer... Profession Senior Software Developer Discussion is for 'Learning' not for 'Teaching' Stop 'Arguing' Start 'Listening' கண்கள் ரெண்டும் கண்கள் ரெண்டும் கவிதை சொல்லுது கண்டவுடன் கால்கள் ரெண்டும் பின்னே சொல்லுது (கண்கள் ரெண்டும்) பூமிக்கு வந்த புதையல் இது பொண்ணாக மின்னும் பெண்தான் அது பாடி விட வார்த்தை பல ஓடி வந்து சேர்ந்து விடுதே (கண்கள் ரெண்டும்) காதருகில் கம்மல் என்ன கூத்து கட்டுதோ கண்மையிலுள்ள காந்தம் எனை ஈர்த்து கொள்ளுதோ உன் உதட்டை பற்கள் வந்து கோலம் இடுமோ உள்ளங்கையில் உன் வளையல் ஊஞ்சலிடுமோ கனவிலும்... மிதக்கலாம் கண்டதும் காதல் தான் பிறக்கலாம் நினைப்பது... நடக்கலாம் நினைவில் நம் துணைவியாய் கிடைக்கலாம் நின்ற பயணம் நீண்டு விடலாம் .... கைகள் ரெண்டும், இணைந்து கொண்டு, கால்கள் நான்கும் நடந்து செல்ல (கண்கள் ரெண்டும்) நெற்றி இட்டு மெட்டி இட்டால் திருமணம் தான் நீண்டு வாழ இணைய வேண்டும் இரு மனம்தான் காலையிலும் மாலையிலும் காதல் மழைதான் கண் அசைவில் புரியும் அவள் மனதின் மொழிதான் இவனுடன் இருப்பது இமயத்தின் உயரம் போல் இனிக்கலாம் இனிவரும் நாளெல்லாம் இணைந்தே இன்பத்தையும் துன்பத்தையும் சகிக்கலாம் காலம் கடந்தா காதல் பிறக்கும் பாமரனும் பாடல் பல பாடி விட தோணுதடி (கண்கள் ரெண்டும்) - துரைராஜ் ரா #Remix of enna ithu song from nelathamayanthi
chats